Wednesday 31 August 2011

6 comments:

  1. காற்றுவெளி கிடைத்தது. அட்டையை அலங்கரிக்க எனது வலைப்பதிவிலிருந்து ஒளிப்படத்தைப் பயன்படுத்தியிருப்பது கண்டேன்.மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. இதழ் கிடைத்தது. நன்றி மு.பொவின் நூல் பற்றிய எனது கட்டுரையைப் பிரசுரத்ததற்கு நன்றி. பல கவிதைகளை ரசித்தேன். சிறப்பான முயற்சி.

    ReplyDelete
  3. தங்கள் இதழை அண்மையில்தான் இணையத்தில் வாசித்தேன் இந்த இதழிலும் முன்னய இதழ்களிலும் எனது கவிதைகளை பிரசுரித்திருந்தீர்கள் அதற்கு மனப்பூர்வமான நன்றிகள் அருமையான முயற்சி www.psujanthan.blogspot.com என்னும் எனது தளத்தில் எனது எல்லாக்கவிதைகளும் உள்ளன முடிந்தால் அவற்றில் பிரசுரிக்கக்கூடிய வற்றை பிரசுரியுங்கள் மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  4. கணினி வழியே காற்றுவெளியில் கலப்பதும்,உவப்பதும் எத்துணை உன்னதமான அனுபவம்.

    ReplyDelete
  5. கவிதைகளை இவ்விதழில் பிரசுரித்தற்கு, முல்லை அமுதன் ஐயாவிற்கு மிக்க நன்றி ..

    ReplyDelete
  6. காற்று வெளி மிகவும் பாராட்டத்தக்க முயற்சி. பக்கங்கள் கொஞ்சம் அதிகமாயிருப்பதால் பல வேலைகளுக்குமிடையில் இதழ்களை முழுதாக வாசிப்பதற்கு நேரம்கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தைத் தவிர்க்க முடியவில்லை. இணைய இதழாதலால் ஆவணப்படுத்தப்பட்ட இதழ்களை ஆறுதலாக வாசிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மிகவும்சிறந்த, அழகிய கட்டமைப்புடன் வெளிவரும் காற்றுவெளி வெகுவிரைவில் தனக்கெனப் பெரிய வாசகர் வட்டமொன்றை சர்வதேசரீதியில் உருவாக்குமென்பதில் ஐயமில்லை. www.thamilarivu.com / .co.uk

    ReplyDelete